என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் 3 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்23 May 2022 7:29 AM GMT (Updated: 23 May 2022 7:29 AM GMT)
கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 6 மாணவிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதை தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என 100 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 6 மாணவிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதை தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என 100 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X