என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம், நாமக்கல்லில் நாளை மறுநாள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் பாடம் தேர்வு
Byமாலை மலர்22 May 2022 9:01 AM GMT (Updated: 22 May 2022 9:01 AM GMT)
சேலம், நாமக்கல்லில் நாளை மறுநாள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் பாடம் தேர்வு நடைபெற உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் அமைக்–கப்பட்டுள்ள 182 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர்.
நேற்று (21-ந்தேதி) சனிக்கிழமை தொழில் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. நாளை (23-ந்தேதி) ேதர்வு கிடையாது. மாணவ- மாணவிகள் படிக்கும் விதமாக நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து நாளை மறுநாள் (24-ந் தேதி) செவ்வாய்க்கிழமை கணிதப் பாட தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி 1.15 மணி அளவில் முடிவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X