என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
Byமாலை மலர்15 May 2022 11:28 AM GMT (Updated: 15 May 2022 11:28 AM GMT)
சிறுமிக்கு பாலியல் தொல்லை ெகாடுத்ததாக போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் பெற்றோர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் கரைவலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட்டனர். இதை அறிந்த இதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் (51) இரவு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து வீட்டுக்குள் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X