என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 23-ந்தேதி முதல் மீண்டும் இயக்கம்
Byமாலை மலர்14 May 2022 4:39 AM GMT (Updated: 14 May 2022 4:39 AM GMT)
கோவை- மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றடையும்.
சென்னை:
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் வருகிற 23-ந்தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
1. கோவை- மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்து சேரும்.
2. சேலம்- விருத்தாச்சலம்- சேலம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் சேலத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு பகல் 1.05 மணிக்கு சென்றடைகிறது. விருத்தாச்சலத்தில் இருந்து பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடைகிறது.
3. மயிலாடுதுறை-தஞ்சாவூர்- மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 9.10 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல தஞ்சாவூரில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேருகிறது.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் வருகிற 23-ந்தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
1. கோவை- மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்து சேரும்.
2. சேலம்- விருத்தாச்சலம்- சேலம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் சேலத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு பகல் 1.05 மணிக்கு சென்றடைகிறது. விருத்தாச்சலத்தில் இருந்து பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடைகிறது.
3. மயிலாடுதுறை-தஞ்சாவூர்- மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 9.10 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல தஞ்சாவூரில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேருகிறது.
4. காட்பாடி- விழுப்புரம்- காட்பாடி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் காட்பாடியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. விழுப்புரத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு காட்பாடி வந்து சேருகிறது.
இதையும் படியுங்கள்... தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லிக்கு திடீர் பயணம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X