search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பள்ளிக்கரணை அருகே வாலிபர் மர்ம மரணம்

    பள்ளிக்கரணை அருகே வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணை அருகே அஸ்தினாபுரம் சாலையை‌ ஒட்டி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×