என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திசையன்விளை கால்டுவெல் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
Byமாலை மலர்7 May 2022 10:06 AM GMT (Updated: 7 May 2022 10:14 AM GMT)
பிறந்தநாளையொட்டி திசையன்விளை கால்டுவெல் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திசையன்விளை:
தமிழ் அறிஞர் பிஷப் கால்டுவெல் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று அவரது 208-வது பிறந்தநாளையொட்டி திசையன்விளை அருகே இடையன்குடியில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள கால்டுவெல் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிந்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் அருள் ஜெயபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X