என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போரூர் மின் மயானம் 20 நாட்கள் செயல்படாது- மாநகராட்சி அறிவிப்பு
Byமாலை மலர்3 May 2022 6:52 AM GMT (Updated: 3 May 2022 6:52 AM GMT)
போரூர் மயான பூமயினை பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளதால் இன்று (3ந் தேதி முதல் வருகிற 22ந் தேதி வரை) 20 நாட்களுக்கு இயங்காது.
சென்னை:
போரூரில் உள்ள மின்சார மயானத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மின்மயானம் வருகிற 22ந் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வளசரவாக்கம் மண்டலம், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள போரூர் மின்சார மயான பூமியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி (சிம்னி) பழுதடைந்துள்ளது. எனவே, போரூர் மயான பூமயினை பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளதால் இன்று (3ந் தேதி முதல் வருகிற 22ந் தேதி வரை) 20 நாட்களுக்கு இயங்காது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள வார்டு 149க்குட்பட்ட பிருந்தாவன் நகர் மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X