என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்27 April 2022 12:33 PM GMT (Updated: 27 April 2022 12:33 PM GMT)
பேரையூர் அருகே ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சிலைமலைபட்டி பகுதியில் இன்று அதிகாலை பேரையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தவழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1.5 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வலையங்குளம் பகுதியை சேர்ந்த அருணாசலம் (26), மதுரை மேல அனுப் பானடியை சேர்ந்த முத்து (40) ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 டன் ரேசன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டு மதுரை உணவு தடுப்புபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X