என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாநில கல்லூரி அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்20 April 2022 9:09 AM GMT (Updated: 20 April 2022 9:09 AM GMT)
மாநில கல்லூரி அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். தொழிலாளி. இவர் மாநிலக்கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சரவணனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், வண்ணாரப் பேட்டையை சேர்ந்த17 வயது சிறுவன், மற்றும் மோகன்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் சிறுவன் மற்றும் மோகன் ராஜ் மீது ஏற்கனவே மோட்டார்சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X