என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புகையிலை பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்17 April 2022 10:10 AM GMT (Updated: 17 April 2022 10:10 AM GMT)
திருமங்கலம் அருகே 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சிந்துபட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குபேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தும்மக்குண்டு கிராமத்தில் அந்த வழியாக டூவிலரில் வந்தவரை நிறுத்தி அவரிடமிருந்த பைகளை சோதனையிட்டனர்.
அதில் அரசால் தடை செய்யப்பட்ட 43 பாக்கெட் புகையிலை 13 கிலோ இருந்தது. மேலும் புகையிலை பாக்கெட் விற்ற பணம் ரூ.28 ஆயிரமும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே யுள்ள சின்னகவுனம்பட்டி சேர்ந்த கரியமாலை(45) கைது செய்தனர்.
அவரிடமிருந்த டூவிலரையும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து டூவிலரில் வந்து மதுரை மாவட்ட கிராம பகுதிகளில் உள்ள கடை களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X