என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோடை மழையால் தக்காளி விலை வீழ்ச்சி- ரோட்டில் கொட்டும் அவலம்
Byமாலை மலர்17 April 2022 3:56 AM GMT (Updated: 17 April 2022 3:56 AM GMT)
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சுற்றி உள்ள பல கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவை சுற்றி உள்ள பல கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையின் காரணமாக.அனைத்து பகுதியிலும் தண்ணீர் தேங்கி தக்காளி அழுகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்ட தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளிகள் காட்டுப் பகுதிகளிலும் ரோட்டோரங்களிலும் விவசாயிகளால் கொட்டப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X