என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செல்போன் வாங்கி கொடுக்காததால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறுவன்
Byமாலை மலர்16 April 2022 10:29 AM GMT (Updated: 16 April 2022 10:29 AM GMT)
செல்போன் வாங்கி கொடுக்காததால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனது தந்தையிடம் பல மாதங்களாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டார்.
அதற்கு சங்கர் மறுப்பு தெரிவித்து வாங்கித் தராமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் நேற்று வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து விட்டார்.
இதனை அறிந்த பெற்றோர் சிறுவனை சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X