என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஏறுகள் பூட்டி உழுது வழிபாடு செய்த விவசாயிகள்
Byமாலை மலர்15 April 2022 10:58 AM GMT (Updated: 15 April 2022 10:58 AM GMT)
திருப்பரங்குன்றத்தில் ஏறுகள் பூட்டி உழுது விவசாயிகள் வழிபாடு செய்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தென்கால் கண்மாய், பானாங்குளம், செவ்வந்தி குளம் உள்ளிட்ட 7 கண்மாய் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கிரிவலம் வந்தனர்.
விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோவில் நிலத்தில் 4 ஏறுகள் பூட்டி உழுது கிரிவலம் வந்தனர். தொடர்ந்து கல்வெட்டு குகைக்கோவிலில் இந்த ஆண்டு விவசாய தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம் மற்றும் கோவில் திருவிழாக்கள் கொண்டாடுவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது.
இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றத் தில் பாரம்பரியமாக விவசாயிகள் 4 ஏறுகள்பூட்டி உழுது வழிபாடு செய்வது சிறப்பாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X