என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு வரும் முதியவர்களுக்காக வீல்சேர் வழங்கல்
Byமாலை மலர்15 April 2022 10:27 AM GMT (Updated: 15 April 2022 10:27 AM GMT)
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு வரும் முதியவர்களுக்காக வீல்சேர் வழங்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் தாலுக்கா திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்து அதிக-ளவு பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர்.
இதில் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நிலை பாதிக்கப் பட்டவர்கள் நலன் கருதி அவர்களுக்கு கோவில் வளாகத்தில் இருந்து உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வதற்காக
ரூ.7 ஆயிரம் மதிப்பீட்டில் வீல்சேர் ஒன்றை தமிழ்நாடு கிராம வங்கி பாபநாசம் கிளை சார்பில் மண்டல மேலாளர் மீரா ராஜன் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம வங்கி பாபநாசம் கிளை மேலாளர் ஹரி கிருஷ்ணன், உதவி மேலாளர் மணி ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X