என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்களால் பரபரப்பு
Byமாலை மலர்15 April 2022 10:06 AM GMT (Updated: 15 April 2022 10:06 AM GMT)
கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடினர்.
திருப்பூர்:
திருப்பூரில் இருந்து கோவைக்கு சென்று அங்குள்ள கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவ்வாறு பயிலும் மாணவர்கள் திருப்பூரிலிருந்து அவிநாசி வழியாக கோவை செல்லும் தனியார் பேருந்துகளில் காலை மாலை என பயணித்து வருகின்றனர். இவர்களில் சிலர் இணைந்து அவ்வப்போது பேருந்து தினம் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடினர். மாலை அதே பேருந்தில் திரும்பி வரும்பொழுது படிக்கட்டில் தொங்கியவாறு வந்த ஒரு மாணவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி அன்று திருப்பூரில் மீண்டும் பேருந்து தினம் கொண்டாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பேருந்து தினம் கொண்டாடுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X