என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு
Byமாலை மலர்15 April 2022 9:35 AM GMT (Updated: 15 April 2022 9:35 AM GMT)
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு நடைபெற்றது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பல முன்னணி நிறுவனங்கள் மூலம் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறது.
அதுபோல் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிறுவனம், இறுதியாண்டு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறை மாணவ, மாணவிகள் சுமார் 65 பேருக்கு இணையவழி மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.
இதனை நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி ஹரி பிரசாத் நடத்தினார். எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் மற்றும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பொன் சுவேதா வரவேற்று பேசினார்.
வளாகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 மாணவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. வளாகத் தேர்வு ஏற்பாடுகளை அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பல முன்னணி நிறுவனங்கள் மூலம் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறது.
அதுபோல் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிறுவனம், இறுதியாண்டு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறை மாணவ, மாணவிகள் சுமார் 65 பேருக்கு இணையவழி மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.
இதனை நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி ஹரி பிரசாத் நடத்தினார். எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் மற்றும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பொன் சுவேதா வரவேற்று பேசினார்.
வளாகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 47 மாணவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. வளாகத் தேர்வு ஏற்பாடுகளை அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X