என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
Byமாலை மலர்11 March 2022 7:37 AM GMT (Updated: 11 March 2022 7:37 AM GMT)
முக்கிய நிகழ்வாக பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஊர்மக்கள் ஒன்றிணைந்து மாகாளியம்மன்,மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தில் மாகாளியம்மன்,மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த வருட பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி துவங்கி முளைப்பாரி இடுதல், காப்புக்கட்டுதல், மாரியம்மன் கும்பம் தரித்தல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன .
முக்கிய நிகழ்வாக பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஊர்மக்கள் ஒன்றிணைந்து மாகாளியம்மன்,மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X