என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கடத்தல் கடத்தல்](https://img.maalaimalar.com/Articles/2022/Mar/202203021711140834_Tamil_News_RAMANATHAPURAM-NEWS-SCHOOL-STUDENT-ABDUCTION_SECVPF.gif)
X
கடத்தல்
பள்ளி மாணவி கடத்தல்
By
மாலை மலர்2 March 2022 11:41 AM GMT (Updated: 2 March 2022 11:41 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராமநாதபுரத்தில் பள்ளி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள ஆண்டிச்சி குளம் கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுமி சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் உறவினரான மருதுபாண்டி(30) என்பவர் தனது மகளை கடத்திச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரின் பேரில் சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாஸ், சப்இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)