என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மோதிரம் வழங்கினார். குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மோதிரம் வழங்கினார்.](https://img.maalaimalar.com/Articles/2022/Mar/202203031112343242_Tamil_News_Thoothukudi-News--Minister-presented-the-ring-to-birth-baby_SECVPF.gif)
X
குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மோதிரம் வழங்கினார்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
By
மாலை மலர்2 March 2022 10:44 AM GMT (Updated: 3 March 2022 5:42 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்கமோதிரம் வழங்கினார்.
திருச்செந்தூர்:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் வழங்கினார்.
தொடர்ந்து அவர் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கினார்.
பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
நிகழ்ச்சியில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)