என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புப்படம் கோப்புப்படம்](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202201216594906_Tamil_News_Tirupur-News-2-arrested-for-selling-liquor_SECVPF.gif)
X
கோப்புப்படம்
மது விற்ற 2 பேர் கைது
By
மாலை மலர்20 Feb 2022 6:46 AM GMT (Updated: 20 Feb 2022 6:46 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மது விற்ற உரல் பட்டியைசேர்ந்த ஜோதி கண்ணன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உடுமலை:
உடுமலை சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஏரிப்பாளையம் பகுதியில் புக்குளம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது ஏரிபாளையத்தை சேர்ந்த முருகேசன் (வயது 52) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து 18 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மலையாண்டிபட்டினம் பகுதியில் மது விற்ற உரல் பட்டியைசேர்ந்த ஜோதி கண்ணன் (37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)