என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோயம்பேட்டில் பூ-பழம், மளிகை மார்க்கெட் நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் அறிவிப்பு
Byமாலை மலர்18 Feb 2022 9:36 AM GMT (Updated: 18 Feb 2022 9:36 AM GMT)
கோயம்பேட்டில் பூ, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நாளை வழக்கம் போல செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போரூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மொத்த விற்பனை மற்றும் சிறு மொத்த விற்பனை கடைகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் பூ, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நாளை வழக்கம் போல செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மொத்த விற்பனை மற்றும் சிறு மொத்த விற்பனை கடைகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் பூ, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நாளை வழக்கம் போல செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X