search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    சிவகிரி பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    சிவகிரி பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சிவகிரி பகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் அருகே போலீசார் தடுப்பு வேலி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
    சிவகிரி:

    சிவகிரி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 25 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடிகள் அமைய உள்ள ஒவ்வொரு மையத்தில் இருந்தும் 200 மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலிகள் ஒன்று வீதம் மொத்தம் 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×