என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புப்படம் கோப்புப்படம்](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202161509117661_Tamil_News_Tirunelveli-News-Rs217-Lakhs-Seized_SECVPF.gif)
X
கோப்புப்படம்
நெல்லையில் ரூ.2.17 லட்சம் பணத்துடன் சிக்கிய வாலிபர்
By
மாலை மலர்16 Feb 2022 9:39 AM GMT (Updated: 16 Feb 2022 9:39 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வானியன்குளம் பகுதியில் ரூ.2.17 லட்சம் பணத்துடன் வாலிபர் சிக்கினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் பறக்கும் படையினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வானியன்குளம் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்ப தாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவரிடம் ரூ.2.17 லட்சம் இருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் அவர் மதுரையில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்ததா என்று விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் பறக்கும் படையினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வானியன்குளம் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்ப தாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவரிடம் ரூ.2.17 லட்சம் இருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் அவர் மதுரையில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்ததா என்று விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)