என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்2 Feb 2022 2:36 PM IST (Updated: 2 Feb 2022 2:36 PM IST)
விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலக்கண்ணனை கைது செய்தனர்.
உடுமலை:
உடுமலை அமராவதி நகரைச் சேர்ந்தவர் கோகுலக்கண்ணன் ( வயது 19). இவர் அங்குள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் 14வயது சிறுமியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் சிறுமி 6 மாத கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்ய கோகுலக்கண்ணன் மறுத்துவிட்டார். இது பற்றி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலக்கண்ணனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X