என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
Byமாலை மலர்28 Jan 2022 8:19 AM GMT (Updated: 28 Jan 2022 8:19 AM GMT)
திண்டுக்கல் சீலப்பாடியில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் தொடங்கியது. இதற்காக ஏராளமான வாகனங்கள் அங்குள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மோட்டார் சைக்கிளை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் தொகையை செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை எடுக்க விரும்பும் நபர்கள் தொகை முழுவதையும் செலுத்திய பிறகே வாகனங்கள் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதிச்சீட்டு கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டது.
ஏலத்தொகையை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் செலுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்தார்.
வாகனங்களை ஏலம் எடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தாங்கள் விரும்பிய மாடலில் வாகனங்களை ஏலம் எடுத்து சென்றனர்.
திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் தொடங்கியது. இதற்காக ஏராளமான வாகனங்கள் அங்குள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மோட்டார் சைக்கிளை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் தொகையை செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை எடுக்க விரும்பும் நபர்கள் தொகை முழுவதையும் செலுத்திய பிறகே வாகனங்கள் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதிச்சீட்டு கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டது.
ஏலத்தொகையை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் செலுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்தார்.
வாகனங்களை ஏலம் எடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தாங்கள் விரும்பிய மாடலில் வாகனங்களை ஏலம் எடுத்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X