என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் மதுபதுக்கி விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்27 Jan 2022 10:41 AM GMT (Updated: 27 Jan 2022 10:41 AM GMT)
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கடையநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள நடராஜன் (வயது 39) என்பவருடைய வீட்டில் ஏராளமான மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் நடராஜனை கைது செய்தனர். அங்கு இருந்த 227 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற சுமார் 10 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, ஏராளமான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கடையநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள நடராஜன் (வயது 39) என்பவருடைய வீட்டில் ஏராளமான மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் நடராஜனை கைது செய்தனர். அங்கு இருந்த 227 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற சுமார் 10 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, ஏராளமான மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X