என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புப்படம் கோப்புப்படம்](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201271431368455_Tamil_News_Nellai-NewsRs1-lakh-Theft-in-Mukkudal-shop_SECVPF.gif)
X
கோப்புப்படம்
முக்கூடல் கடையில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
By
மாலை மலர்27 Jan 2022 9:01 AM GMT (Updated: 27 Jan 2022 9:01 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
முக்கூடல் பகுதியில் உள்ள மரம் அறுக்கும் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் புதுக்கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாடிசேட் (வயது 48). இவர் முக்கூடல்-ஆலங்குளம் சாலையில் மரம் அறுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்வத்தன்று இரவு இவர் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கடையை திறப்பதற்காக கண்ணாடிசேட் வந்தார்.
அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பித்தளை பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இது தொடர்பாக அவர் முக்கூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் புதுக்கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாடிசேட் (வயது 48). இவர் முக்கூடல்-ஆலங்குளம் சாலையில் மரம் அறுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்வத்தன்று இரவு இவர் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கடையை திறப்பதற்காக கண்ணாடிசேட் வந்தார்.
அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பித்தளை பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இது தொடர்பாக அவர் முக்கூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)