என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில் நிலங்கள் மீட்பு - பூசாரிகள் பாராட்டு
Byமாலை மலர்26 Jan 2022 6:47 AM GMT (Updated: 26 Jan 2022 6:47 AM GMT)
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
பல்லடம்:
கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைக்கு பூசாரிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் பல ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து வருகின்றன. தமிழக அரசு, அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு வருவது பாராட்டுக்கு உரியது.
அறநிலையத் துறையின் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோவில்களின் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை வழங்கும் உயர்நிலை ஆலோசனைக் குழு கூட்டம், அறநிலையத்துறை வளாகத்திலேயே நடந்தது சிறப்புமிக்கது. அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கையை பூசாரிகள் நல சங்கம் வரவேற்கிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X