என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு சாராயம் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்25 Jan 2022 12:33 PM GMT (Updated: 25 Jan 2022 12:33 PM GMT)
புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரகம் ரங்கநாதபுரம் அருகே புதுச்சேரியிலிருந்து கள்ளத்தனமாக சாராயம் கடத்தி வருவதாக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு குழுவுக்குதகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் சோதனை செய்ததில் புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பம் கிருஷ்ணாநகரை சேர்ந்த தினகரன் (வயது 26) என தெரிய வந்தது. உடனே போலீசார் தினகரனை கைது செய்தனர்.
அதன் அடிப்படையில் கோட்டகுப்பம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து 500 பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X