என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆவடி அருகே கார் கண்ணாடி உடைப்பு- 2 பேர் கைது
Byமாலை மலர்25 Jan 2022 10:22 AM GMT (Updated: 25 Jan 2022 10:22 AM GMT)
ஆவடி அருகே கார் கண்ணாடி உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ். கடந்த 21-ந் தேதி வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இவரது காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், கிருஷ்ணகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தினேஷ் காரில் சென்றபோது தெருவில் தேங்கி இருந்த மழைநீர் அவர்கள் மீது பட்ட தகராறில் கார் கண்ணாடி உடைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X