என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூக்குபோட்டு பெயிண்டர் தற்கொலை
Byமாலை மலர்25 Jan 2022 7:46 AM GMT (Updated: 25 Jan 2022 7:46 AM GMT)
தருமபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தருமபுரி:
தருமபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் சின்னபொண்ணு. இவரது மகன் ரவிசந்திரன் (வயது39). பெயிண்டரான இவர் மாலை நேரங்களில் டிபன் கடையில் வேலை பார்ப்பது வழக்கம். இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ரவிசந்திரன் டிபன் கடைக்கு செல்லவில்லை. பின்னர் இரவு 7 மணி அளவில் அவர் வீட்டில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த ரவிசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X