என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோவிலில் கொள்ளை கோவிலில் கொள்ளை](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201241545106879_Tamil_News_MADURAI--NEWS--TEMPLE-LOCK--BROCKEN-AND-LOOTED_SECVPF.gif)
X
கோவிலில் கொள்ளை
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
By
மாலை மலர்24 Jan 2022 10:15 AM GMT (Updated: 24 Jan 2022 10:15 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து பித்தளை பாத்திரங்களை கொள்ளையடித்து சென்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் முத்து மாரியம் மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை (வயது62) உள்ளார்.
இவர் கோவிலில் காலை பூஜை முடித்து விட்டு நடை சாத்தி விட்டு சென்றார். மீண்டும் மாலை 3 மணி அளவில் கோவிலை திறப்பதற்காக பிச்சை வந்தார்.
அப்போது கோவிலின் முன்புறம் உள்ள கிரில் கேட்டின் பூட்டு உடைந்து தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, 3 பித்தளை பொங்கல் பானை, ஒரு பித்தளை கரண்டி, சிறிய வேல் ஆகியவை கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் பிச்சை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)