என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Jan 2022 6:34 AM GMT (Updated: 23 Jan 2022 6:34 AM GMT)
திருப்பனந்தாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம்:
திருப்பனந்தாளில் கடைவீதியில் காட்சிப் பொருளாக உள்ள கழிவறையை
சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும். பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.
அனைத்து தெருக்களிலும் உள்ள சாலைகளை செப்பனிட்டு புதிய
தார்சாலை போட்டுத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட குழு ஜீவபாரதி சாமிகண்ணு, பாரதி, ஒன்றிய குழு சாமிநாதன், காசிநாதன், வெற்றிச்செல்வி, நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X