என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பாவை, திருவெம்பாவை போட்டி
Byமாலை மலர்22 Jan 2022 8:31 AM GMT (Updated: 22 Jan 2022 8:31 AM GMT)
நல்லூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே நல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பெருமாள்
கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இசை ஆசிரியை தேவி லட்சுமி, நடுவர் முருகானந்தம், ஆன்மீக பேரவை அமைப்பாளர் சீனிவாசன், நல்லூர் ராஜா பாடசாலை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X