search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடந்தது.
    X
    திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடந்தது.

    திருப்பாவை, திருவெம்பாவை போட்டி

    நல்லூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடந்தது.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே நல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பெருமாள் 
    கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றது. 

    இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இசை ஆசிரியை தேவி லட்சுமி, நடுவர் முருகானந்தம், ஆன்மீக பேரவை அமைப்பாளர் சீனிவாசன், நல்லூர் ராஜா பாடசாலை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து 
    கொண்டனர்.
    Next Story
    ×