என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக யாகசாலையை சுற்றி பஞ்ச வித்துக்கள்
Byமாலை மலர்19 Jan 2022 9:20 AM GMT (Updated: 19 Jan 2022 9:20 AM GMT)
யாகசாலையை சுற்றிலும் நெல், எள், கொள்ளு, உளுந்து, பாசிப்பயிறு ஆகிய 5 தானியங்கள் கலந்த பஞ்ச வித்துக்கள் போடப்பட்டன.
உடுமலை:
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 27-ந்தேதி காலை 9.45 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்றுள்ளன.
யாகசாலையில் வருகிற 23-ந் தேதி மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்குகின்றன. இந்த நிலையில் யாகசாலையை சுற்றிலும் நெல், எள், கொள்ளு, உளுந்து, பாசிப்பயிறு ஆகிய 5 தானியங்கள் கலந்த பஞ்ச வித்துக்கள் போடப்பட்டன.
அங்கு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீரீதர், செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X