என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேங்காய் பருப்பு விலை குறைவால் விவசாயிகள் கவலை
Byமாலை மலர்19 Jan 2022 9:10 AM GMT (Updated: 19 Jan 2022 9:10 AM GMT)
தேங்காய் பருப்பின் விலை குறைந்து வருவதால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து தேங்காய்கள் முத்தூர் வேளாண்மை கூடத்திற்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேங்காய் பருப்பு தற்போது ஒரு கிலோ 85 ரூபாய் என்ற நிலையில் தேங்காயின் விலையும் குறைந்துள்ளது. தேங்காய் ஒரு கிலோ 25 முதல் 27 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு முத்தூர் வேளாண்மை கூடம் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
கடந்த வாரத்துக்கு முன்பு 5,911 தேங்காய்கள் மட்டுமே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தேங்காய் பருப்பின் விலை குறைந்து வருவதால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X