என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவொற்றியூர் அருகே ரவுடிக்கு கத்திக்குத்து- 2 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2022 4:35 AM GMT (Updated: 18 Jan 2022 4:35 AM GMT)
திருவொற்றியூர் அருகே ரவுடிக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
சென்னை காசிமேடு காசிபுரத்தை சேர்ந்தவர் அஸ்வின்குமார் (வயது 22). ரவுடியான இவர், நேற்று முன்தினம் இரவு சிங்காரவேலன் நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்ற ஜஸ்டின் (24), சரவணன் (24) ஆகியோர் கத்தியால் அஸ்வின்குமாரின் தலை, முதுகு மற்றும் தோள்பட்டையில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ராகேஷ், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X