என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரெயிலில் கிடந்த பையில் 2 கிலோ கஞ்சா
Byமாலை மலர்11 Jan 2022 1:10 PM GMT (Updated: 11 Jan 2022 1:10 PM GMT)
சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கிடந்த பையில் 2 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் மர்ம கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ரெயில்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஏற்கனவே சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் கழிவறையில் கிடந்த பையில் கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆழப்புழா சென்ற விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் காட்பாடியில் இருந்து சேலம் வரை சோதனை மேற்கொண்டபோது டி 2 பெட்டியில் புளு கலர் ஷோல்டர் பேக் கேட்பாரற்று இருந்ததை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். அதில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது. அந்தப் பையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X