search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதனை படைத்த சிறுவனுக்கு விருது.
    X
    சாதனை படைத்த சிறுவனுக்கு விருது.

    30 தலைப்புகளில் பேசி 3 வயது சிறுவன் சாதனை

    தஞ்சையில் 30 தலைப்புகளில் பேசி 3 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மேலவஸ்தாசாவடியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி காவேரிசெல்வி. இவர்களுக்கு 3 வயதில் ஸ்ரீசண்முகவேல் ஊர்தியார் என்ற ஆண் குழந்தை உள்ளது.

    இந்த சிறுவன் இந்திய மாநிலத்தின் தலைநகரம், உலக நாட்டின் தலைநகரம், பொது அறிவு, திருக்குறள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பேசி சாதனை படைத்துள்ளான். 

    இதற்காக கலாம் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சாதனை சிறுவனை பெற்றோர் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×