என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
30 தலைப்புகளில் பேசி 3 வயது சிறுவன் சாதனை
Byமாலை மலர்11 Jan 2022 10:10 AM GMT (Updated: 11 Jan 2022 10:10 AM GMT)
தஞ்சையில் 30 தலைப்புகளில் பேசி 3 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் மேலவஸ்தாசாவடியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி காவேரிசெல்வி. இவர்களுக்கு 3 வயதில் ஸ்ரீசண்முகவேல் ஊர்தியார் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த சிறுவன் இந்திய மாநிலத்தின் தலைநகரம், உலக நாட்டின் தலைநகரம், பொது அறிவு, திருக்குறள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பேசி சாதனை படைத்துள்ளான்.
இதற்காக கலாம் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சாதனை சிறுவனை பெற்றோர் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X