என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல் வங்கி அலுவலகம் மூடல்
Byமாலை மலர்11 Jan 2022 8:51 AM GMT (Updated: 11 Jan 2022 8:51 AM GMT)
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திண்டுக்கல் வங்கி மூடப்பட்டது
திண்டுக்கல்:
திண்டுக்கல் நேருஜி நகரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் வங்கிக்கு வந்து கிருமிநாசினி மருந்து தெளித்தனர். மேலும் மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
தொற்று காரணமாக வங்கி மூடப்பட்டது. இதனால் வங்கியில் கடந்த 2 நாட்களாக வந்து சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் நேருஜி நகரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் வங்கிக்கு வந்து கிருமிநாசினி மருந்து தெளித்தனர். மேலும் மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
தொற்று காரணமாக வங்கி மூடப்பட்டது. இதனால் வங்கியில் கடந்த 2 நாட்களாக வந்து சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X