என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையநல்லூரில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்9 Jan 2022 5:30 AM GMT (Updated: 9 Jan 2022 5:30 AM GMT)
கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தை சேர்ந்த முருகேசன் என்ற பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் வடகாசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவரது மகன் முருகேசன்(வயது 26).
டிப்ளமோ பட்டதாரியான இவர் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.
சம்பவத்தன்று வயக்காட்டுக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பேச்சி அங்கு சென்று பார்த்தார்.
அப்போது முருகேசன் கிணற்றில் இருந்த கல்லில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தொங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X