என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் மூடல்
Byமாலை மலர்7 Jan 2022 12:08 PM GMT (Updated: 7 Jan 2022 12:08 PM GMT)
கொரேனாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று மூடப்பட்டன. கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருஉத்தரகோசமங்கை கோவில்களும் இன்று மூடப்பட்டது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் தடை விதித்தனர்.
இதனால் தகவல் அறியாமல் ராமேசுவரத்திற்கு நேற்று இரவே வந்து குவிந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் அடைந்தனர்.
அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலின் கிழக்கு கோபுர வாசல் நுழைவு பகுதியில் வெளியில் நின்று கோபுர தரிசனம் செய்தனர். மேலும் அங்கேயே நின்று சாமி கும்பிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X