search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வஞ்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

    செம்மாண்டாம்பாளையம்புதூர், முருகம்பாளையம், சோழிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும்.
    திருப்பூர்:

    வஞ்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.இது குறித்து சோமனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சே.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வஞ்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வஞ்சிபாளையம், வெங்கமேடு, சாமந்தான் கோட்டை, செம்மாண்டாம்பாளையம், கோதபாளையம், காவிளிபாளையம், 15 வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலையபாளையம், அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம்புதூர், முருகம்பாளையம், சோழிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×