என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வஞ்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்28 Dec 2021 9:37 AM GMT (Updated: 28 Dec 2021 9:37 AM GMT)
செம்மாண்டாம்பாளையம்புதூர், முருகம்பாளையம், சோழிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும்.
திருப்பூர்:
வஞ்சிப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.இது குறித்து சோமனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சே.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வஞ்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வஞ்சிபாளையம், வெங்கமேடு, சாமந்தான் கோட்டை, செம்மாண்டாம்பாளையம், கோதபாளையம், காவிளிபாளையம், 15 வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலையபாளையம், அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம்புதூர், முருகம்பாளையம், சோழிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X