என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொதுமக்களை கவர்ந்த குழந்தைகளின் கலைநிகழ்ச்சி
Byமாலை மலர்27 Dec 2021 10:11 AM GMT (Updated: 27 Dec 2021 10:11 AM GMT)
குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் கோர்ட்டு வீதி டி.இ.எல்.சி., தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 25-ந்தேதி சிறப்பு பிராரத்தனைகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் நேற்றிரவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் பொதுமக்கள் பலர் பங்கேற்று கலை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். பங்கு தந்தைகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X