என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்தில் சிக்கிய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்க தொடர் சிகிச்சை - தொ.மு.ச.,வலியுறுத்தல்
Byமாலை மலர்24 Dec 2021 4:40 AM GMT (Updated: 24 Dec 2021 4:40 AM GMT)
பணியின் போது பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் புதிய மேற்பார்வை பொறியாளராக ஸ்டாலின் பாபு பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மின் வாரிய தொ.மு.ச., நிர்வாகிகள், மேற்பார்வை பொறியாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் ஒப்பந்த தொழிலாளர் பிரிவு அலுவலகங்களில் தொந்தரவின்றி பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும். பணியின்போது பல்வேறு விபத்துக்களால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விபத்துக்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X