என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எந்திரங்கள் இல்லாமல் கழிவுகளை அகற்றும் தூய்மைப்பணியாளர்கள்
Byமாலை மலர்18 Dec 2021 11:18 AM GMT (Updated: 18 Dec 2021 11:18 AM GMT)
திருப்பூர் சூசையாபுரம் மற்றும் குமரபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய்தூர்வாரும் பணி நடைபெற்றது.
திருப்பூர்:
கழிவுகளை அகற்ற எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் கைகளாலேயே தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் சூசையாபுரம் மற்றும் குமரபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய்தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் ஈடுபட்ட பணியாளர்கள் எந்திரங்கள் இல்லாமல் கைகளாலேயே கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X