என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாசரேத் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்15 Dec 2021 11:09 AM GMT (Updated: 15 Dec 2021 11:09 AM GMT)
நாசரேத் பகுதியில் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நாசரேத்:
நாசரேத் பகுதியில் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வைத்தியலிங்கபுரத்தில் உள்ள ஓடையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டரை போலீசார் கைப்பற்றி, அதற்கு உடந்தையாக இருந்த வைத்தியலிங்கபுரம் சுந்தர் (21), அம்பலச்சேரியைச் சேர்ந்த மனோகர் (25), சுடலைகண்ணு (21) ஆகியோரை கைது செய்தனர்.
நாசரேத் பகுதியில் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வைத்தியலிங்கபுரத்தில் உள்ள ஓடையில் மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டரை போலீசார் கைப்பற்றி, அதற்கு உடந்தையாக இருந்த வைத்தியலிங்கபுரம் சுந்தர் (21), அம்பலச்சேரியைச் சேர்ந்த மனோகர் (25), சுடலைகண்ணு (21) ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X