என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பட்டாக்கத்தியுடன் புகுந்து பல்லடம் பெட்ரோல் பங்கை சூறையாடிய கும்பல்
Byமாலை மலர்9 Dec 2021 8:50 AM GMT (Updated: 9 Dec 2021 8:50 AM GMT)
பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை மாணிக்காபுரம் பிரிவு சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் பெட்ரோல் பங்கை சூறையாடி ஒருவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X