என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சோழவரம் அருகே வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்6 Dec 2021 11:15 AM GMT (Updated: 6 Dec 2021 11:15 AM GMT)
சோழவரம் அருகே வேலை கிடைக்காததால் மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஆத்திபேடு காலனியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது28).
இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அவர் கடந்த 9 மாதமாக வேறு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த பிரவீன் விஷம் குடித்து மயங்கினார்.
அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் இறந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஆத்திபேடு காலனியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது28).
இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அவர் கடந்த 9 மாதமாக வேறு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த பிரவீன் விஷம் குடித்து மயங்கினார்.
அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் இறந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X