என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் தங்க நகை தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்6 Dec 2021 11:03 AM GMT (Updated: 6 Dec 2021 11:03 AM GMT)
கோவையில் தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாப்பா மாஜி (வயது 19). தங்க நகை தொழிலாளி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் தெலுங்கு வீதியில் தங்கி இருந்து அங்குள்ள தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையில் இருந்த பாப்பா மாஜி குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாப்பா மாஜி (வயது 19). தங்க நகை தொழிலாளி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் தெலுங்கு வீதியில் தங்கி இருந்து அங்குள்ள தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையில் இருந்த பாப்பா மாஜி குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X